கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடைமேடை சீரமைக்கப்படுமா?
கரூர், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் - மதுரை பைபாஸ் சாலையில் அமராவதி ஆறு செல்லும் பகுதியில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் இருபுறமும் நடைமேடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமேடையின் ஒருசில பகுதிகளில் சிலாப்புகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே உடைந்த சிலாப்புகளை அகற்றி நடைமேடையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




