சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை எடுப்பார்களா?
கன்னங்குறிச்சி, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: கந்தசாமி
சேலம் கன்னங்குறிச்சியில் பஸ் நிலையம் அருகே தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் 100 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் இரவு நேரத்தில் இந்த பள்ளி வளாகத்தில் மர்ம நபர்கள் புகுந்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் பள்ளி வளாகத்தில் காலி பாட்டில்கள் உடைந்து சிதறி கிடக்கிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கூடத்தில் மது அருந்தும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




