திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பெயர் பலகை வைக்க கோரிக்கை
பாத்திமாபுரம், திருச்சிராப்பள்ளி
தெரிவித்தவர்: அப்துல் ரஹ்மான்
திருச்சி மாநகராட்சி பாத்திமாபுரம் ஒன்றில் இருந்து 7-வது தெரு வரை ஆயிரம் பேர்களுக்கு மேல் வசிக்கின்றனர். இந்த தெருக்களுக்கு இதுவரை பெயர் பலகை வைக்கப்படவில்லை. இதனால் வெளியிலிருந்து ஆட்டோ போன்ற வாகனங்களில் வருபவர்கள் விலாசத்தைக் கண்டுபிடிக்க சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து தெரு பெயர்பலகை வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.




