புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இடையூறாக உள்ள பயணிகள் நிழற்குடை
முக்கண்ணாமலைப்பட்டி, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் முக்கண்ணாமலைப்பட்டி பஞ்சாயத்தில் புதிய அரசினர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள இடத்தில் சுற்றுச்சுவருக்கு இடையூராக பாழடைந்த பயன்பாட்டில் இல்லாத பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. அதனை அகற்றி அந்த இடத்தை பள்ளி பயன்பாடுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம் அந்த பயனற்ற நிழற்குடையில் மதுபிரியர்கள் மற்றும் சமூக விரோதிகள் மது அருந்தவும், சட்ட விரோத செயல்களுக்கும் பயன்படுத்துகின்றனர். இதனால் மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனர். ஆகவே அந்த இடத்தை இடித்து அப்புறப்படுத்தி பள்ளிவசம் கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




