புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்
கறம்பக்குடி, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அக்ரஹாரம் பகுதியில் அனுமார் கோவில் எதிரே அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 120 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். அருகிலேயே அங்கன்வாடி மையம், வட்டார வளமையம் போன்றவையும் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடங்கள் அனைத்தும் அனுமார் கோவில் குளத்தின் கரையில் அமைந்துள்ளன. பாதுகாப்பற்ற இந்த குளத்தின் கரையில் மழை காலங்களில் சிறு குழந்தைகள் மிக அச்சத்துடன் பள்ளிக்கூடம் சென்று வருகின்றனர். அறியா பருவத்தில் உள்ள குழந்தைகள் ஒடி விளையாடும்போது குளத்தில் தவறிவிழ வாய்ப்பு உள்ளது. மேலும் மழை காலத்தில் குளத்தின் கரை சேறும், சகதியுமாக மாறுவதால் மாணவ-மாணவிகள் நடந்து செல்ல பெரும் சிரமபடுகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் குளத்தின் கரைகளில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




