திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வழிப்பறியில் ஈடுபடும் மர்மநபர்கள்
கூத்தாநல்லூர், திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பகுதியில் சாலையோரத்தில் அமர்ந்து மதுப்பிரியர்கள் அதிகளவில் மது அருந்துகின்றனர். இவர்களில் சில மர்மநபர்கள் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். மேலும், பகல் நேரங்களில் கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக அந்த வழியாக செல்ல பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அச்சப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூத்தாநல்லூர் அருகே உள்ள பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு பொதுமக்களின் அச்சம் போக்க நடவடிக்கை எடுப்பார்களா?