இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூட்டி கிடக்கும் கட்டிடம்
திருப்புல்லாணி, இராமநாதபுரம்
தெரிவித்தவர்: கார்மேகம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் நம்பியான்வலசை கிராமத்தில் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் பயன்படுத்தாமல் பூட்டியே கிடக்கிறது. தற்போது அந்த கட்டிடம் இடிந்து விழும் நிலையில் மேற்கூறையின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் அதன் அருகில் உள்ள பொது வினியோகக் கட்டிடம் பயன்படாமல் மின் இணைப்பில்லாமல் உள்ளது. எனவே இந்த கட்டிடங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன், மின்இணைப்பு பெற்றுத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




