திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதிய சுகாதார வளாகம் கட்டவேண்டும்
ஆவூர் , காந்திநகர்., திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆவூர் காந்திநகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக சுகாதார வளாகம் ஒன்று கட்டப்பட்டது. இந்த கட்டிடம் சேதமடைந்ததால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. மேலும், இந்த சுகாதார வளாகத்தை சுற்றி முட்செடிகள், கொடிகள் அதிகளவு வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே, சேதமடைந்துள்ள சுகாதார வளாக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.