இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தரம் உயர்த்தப்படுமா?
திருவாடானை, இராமநாதபுரம்
தெரிவித்தவர்: திருநாவுக்கரசு
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் குறைந்த அளவில் உள்ளனர். இதனால் வெளிநோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து மருத்துவம் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. ஏராளமானோர் வந்து செல்லும் இந்த சுகாதார நிலையத்தை மருத்துவனையாக தரம் உயர்த்த வேண்டும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




