காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கவனிப்பாரற்று கிடக்கும் நூலகம்
வாடாதவூர் பகுதி, உத்திரமேரூர், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், வாடாதவூர் பகுதியில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் நீண்டகாலமாகவே இந்த நூலகம் பூட்டியபடியே காட்சி தருகிறது. இதனால் எங்கள் பகுதியில் உள்ள மாணவ மாணவியர்கள் நூலகத்தை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகிறார்கள். மேலும் நூலக கட்டிடத்தின் முன்பு வைக்கோல்கள் கொட்டப்பட்டு இருப்பதால், அந்த இடமே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நூலகத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்.