இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இருசக்கர வாகன காப்பகம் வேண்டும்
முதுகுளத்தூர், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட முதுகுளத்தூர், தேரிருவேலி, காக்கூர், செல்வநாயகபுரம், விலங்கலத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பரமக்குடி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இதற்காக முதுகுளத்தூர் பஸ் நிறுத்தத்திற்கு இருசக்கர வாகனங்களில் வந்து பஸ்சில் பயணம் செய்கின்றனர். ஆனால் இவர்களது வாகனங்களை பாதுகாக்க வாகன காப்பக வசதி, பஸ் நிலைய வளாகத்தில் இல்லை. அவர்கள் தங்களுக்கு பழக்கமான கடைகளுக்கு முன் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். மாலையில் வீடு திரும்பும்போது அந்த வாகனங்களை எடுத்துச் செல்கின்றன/ இதனால் போக்குவரத்து பாதிப்பு மட்டுமின்றி திருட்டு சம்பவங்களும் நடக்கிறது. எனவே பஸ் நிறுத்த வளாகத்தில் அரசு இருசக்கர வாகன காப்பகம் அமைக்க வேண்டும்.




