திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போலீஸ் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டப்படுமா?
நன்னிலம்., திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தின் மூலம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு உதவிகள் பெற்று வந்தனர். தற்போது இந்த போலீஸ் நிலையம் நன்னிலம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது. தற்போது தாசில்தார் அலுவலகம் சேதமடைந்து உள்ளதால் அது இடிக்கப்பட உள்ளது. இதனால் அத்துடன் போலீஸ் நிலையமும் இடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தரமாக போலீஸ் நிலையம் கட்டவேண்டும் என்பது அந்த பகுதி பொதுமக்களின் கோரிக்கையாகும்.