அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
செந்துறை, அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம், செந்துறை பஸ் நிலையம் அருகில் சித்தேரி உள்ளது. இந்த ஏரியை சுற்றி சமூக ஆர்வலர்கள் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது ஏரிக்கரை முழுவதும் காய்கறி கடைகள் மற்றும் பூக்கடைகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். அதேபோல் ஆட்டோக்களும் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இதனால் சித்தேரி காய்கறி கழிவுகளால் அசுத்தமாகி வருகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.