திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நேரத்தை காட்டும் சங்கு ஒலிக்குமா?
வலங்கைமான், திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் குச்சிபாளையம் தெரு உள்ளது. இந்த தெருவில் நேரத்தை காட்டும் விதமாக சங்கு உள்ளது. இந்த சங்கு அதிகாலை, மதியம், மாலை என பொதுமக்கள் நேரத்தை அறிந்து கொள்ள வசதியாக இருந்தது. தற்போது இந்த சங்கு பழுதடைந்து காணப்படுகிறிது. பழங்காலத்தில் இருந்து ஒலிப்பட்ட சங்கு தற்போது ஒலிக்காமல் இருப்பது பொதுமக்களை வேதனையடைய செய்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பழமை மாறாமல் சங்கு ஒலிக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.