புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரமைக்கப்படாத காட்டுசோலை குளம்
இலுப்பூர், புதுக்கோட்டை
தெரிவித்தவர்: நாகராஜன்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, எண்ணை கிராமத்திற்கு உட்பட்ட காட்டுசோலை குளத்தில் உள்ள 3 மடைகளும் பழுதடைந்து தண்ணீர் நிரம்பி செல்கிறது. மேலும் இந்த குளம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களாகவே காட்சி அளிக்கின்றது. மழைநீர் செல்லக்கூடிய வரத்துவாரிகள் முழுவதும் புதர் மண்டியுள்ளதால், ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழை பெய்யும்போது மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.









