- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மதுப்பிரியர்களின் கூடாரமான சுடுகாடு
மயிலாடுதுறை பகுதி சேந்தங்குடி சுடுகாட்டில் மதுப்பிரியர்கள் அதிகளவில் குவிந்துவருகின்றனர். இவர்கள் அங்குள்ள கல்லறைகள் மீது அமர்ந்து மது குடிப்பதை வாடிக்கையாக்கி வருகின்றனர். இதனால் அந்த வழியாக வேலைக்கு செல்லும் பெண்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், மது குடித்துவிட்டு பாட்டில்கள், டம்ளர்களை கல்லறைகள் மீது குவித்து வைக்கின்றனர். இதனால் இறந்வர்களின் உடல்களை சுடுகாட்டுக்கு கொண்டு வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மதுப்பிரியர்கள் சுடுகாட்டில் கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?
ஆசிரியர் குறிப்பு
மயிலாடுதுறை பகுதி சேந்தங்குடி சுடுகாட்டில் மதுபிரியர்கள் அதிகளவில் குவிந்துவருகின்றனர். இவர்கள் அங்குள்ள கல்லறைகள் மீது அமர்ந்து மது குடிப்பதை வாடிக்கையாக்கி வருகின்றனர். இதனால் அந்த வழியாக வேலைக்கு செல்லும் பெண்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், மது குடித்துவிட்டு பாட்டில்கள், டம்ளர்களை கல்லறைகள் மீது குவித்து வைக்கின்றனர். இதனால் இறந்வர்களின் உடல்களை சுடுகாட்டுக்கு கொண்டு வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மதுபிரியர்கள் சுடுகாட்டில் கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?