தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாலம் அமைக்க கோரிக்கை
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: வெங்கடேசன்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் அண்ணாமலைஅள்ளி ஊராட்சியில் ஜம்பூத் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்ல பாலம் மற்றும் சாலை அமைக்கப்பட்டது. தற்போது பெய்த மழையில் பாலம் அடித்துசெல்லப்பட்டது. இதனால் ஜம்பூத், மூசன்கோட்டாய் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி மீண்டும் புதிதாக பாலம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெங்கடேசன், அண்ணாமலைஅள்ளி, தர்மபுரி.




