ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
செடி. கொடிகள் அகற்றப்படுமா?
குருவரெட்டியூர், அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அம்மாபேட்டையை அடுத்த குருவரெட்டியூா் பஸ் நிறுத்தம் அருகே பள்ளிக்கூடத்தையொட்டி உள்ள சாலைகளின் சந்திப்பில் பிளக்ஸ் பேனா்கள் கட்டப்பட்டும். கற்கள் குவிந்தும் போடப்பட்டுள்ளது. செடி. கொடிகள் வளா்ந்து புதா் மண்டியும் காணப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு சென்று வர சிரமப்படுகிறாா்கள். உடனே கல் குவியலை அகற்றவும். புதா்களை அகற்றவும் அதிகாாிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.




