தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏரி தூர்வாரப்படுமா?
பென்னாகரம், தருமபுரி
தெரிவித்தவர்: மணி
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் இருந்து பாலக்கோடு செல்லும் சாலையின் மேற்கு பகுதியில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் மழைநீர் தேங்கும் பரப்பில் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து ஏரியை ஆக்கிரமித்துள்ளன. இந்த செடி, கொடிகளை அகற்ற வேண்டும். மேலும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு ஏரியை தூர்வாரி சீரமைத்து மழைநீர் ஏரியில் தேங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.





