மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மதுப்பிரியர்களின் கூடாரமான பஸ் நிறுத்தம்
குத்தாலம், மயிலாடுதுறை
தெரிவித்தவர்: சிரஞ்சீவி
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதி கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் உள்ள திருவாவடுதுறை ஊராட்சிக்குட்பட்ட பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் கடந்த சில மாதங்களாக மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறிவருகிறது. பகல் நேரங்களிலேயே பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து மதுகுடிக்கின்றனர். இதன்காரணமாக பஸ் நிறுத்தத்துக்கு வரும் பயணிகள், பெண்கள் முகம் சுழித்தபடி பஸ்சுக்காக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மதுபாட்டில்கள், டம்ளர்களை பஸ் நிறுத்தத்துக்குள் போட்டு குப்பைமேடாக மாற்றி வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தை மதுப்பிரியர்களின் பிடியில் இருந்து மீட்க நடவடிக்கை எடுப்பார்களா?