புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
கறம்பக்குடி, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடிவழி தடத்தில் இரவு நேரத்தில் இயக்கப்படும் பஸ்கள் கடந்த சில மாதங்களாக இயக்கபடாதது குறித்தும், இதனால் மாணவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பயணிகள் பாதிக்கப்படுவது குறித்தும் தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து தற்போது கறம்பக்குடி வழிதடத்தில் இயக்கபடாமல் இருந்த பஸ்கள் இரவு நேரத்தில் இயங்க தொடங்கி உள்ளன. பொதுமக்களின் நலன் கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.




