புதுக்கோட்டை 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
கணினி வழி பட்டா வழங்க கோரிக்கை
சேத்தமங்களம், விராலிமலை
தெரிவித்தவர்: சுப்பையா 
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா சேந்தமங்களம் கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்படப்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 1991-ல் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் சேந்தமங்களம் பெரிய குளம் நீர் பாசனத்திற்கு உள்பட சுமார் 360 ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்களுக்கு கணினி வழி பட்டா பதிவேற்றம் செய்யபடவில்லை. இதனால் அரசு அறிவிக்கும் எந்த நலத்திட்டத்திற்கும் பயனவடைதில்லை. பயிர் காப்பீடு யெ்வதற்கும் , நெல் கொள்முதல் விற்பனை செய்வதற்கும் ஏதுகூாக கணி வழி பட்டா, சிட்டா வழங்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.




