நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தபால் அலுவலகத்தில் கூடுதல் ஊழியர்கள்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
எருமப்பட்டி பஸ் நிலையம் அருகே தபால் அலுவலகத்தில் ஆதார் அட்டை பதிவு செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளுக்கு போதிய ஆட்கள் இல்லாததால் காலை 9 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பணிகள் நடைபெற்று வருகிறது. முன்கூட்டியே வந்து டோக்கன் வாங்கிய நபர்களுக்கு மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. இதனால் தபால் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் பதிவு செய்ய முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே அஞ்சல் துறை சார்பில் ஊழியரை நியமித்து காலை முதல் மாலை வரை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், எருமப்பட்டி.




