காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நாய்கள் தொல்லை
ஸ்ரீபெரும்புத்தூர், காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: பழனிவேல்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூர் தாலுக்கா ஊரப்பாக்கம் மேற்கு ஆதனூர் கோகுல் நகர் பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் தெருவில் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனத்தில் செல்பவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். குழந்தைகளை வெளியில் அனுப்பவே அச்சமாக இருக்கிறது. எனவே நாய்ககள் தொல்லையிலிருந்து எங்களுக்கு நிரந்தரமாக தீர்வு வழங்க வழி செய்ய வேண்டும்.