திருச்சிராப்பள்ளி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
வங்கி அமைக்கப்படுமா?
ஆலம்பட்டி, திருவரங்கம்
தெரிவித்தவர்: சுரேந்திரகுமார் 
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, நாகமங்கலம் கிராமம் ஆலம்பட்டி பிரிவு பகுதியில் ஏராளமான பொதுமக்கள், அரசு ஊழியர்கள் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில் இப்பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் இல்லாத காரணத்தினால் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகமங்கலம், மணிகண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு சென்று வரும் நிலை உள்ளது. இதனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே ஆலம்பட்டி பிரிவு பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




