ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் இயக்க வேண்டும்
அந்தியூா், ஈரோடு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூரில் இருந்து நகலூர் வழியாக அத்தாணி, காேபிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. காலை 7.10 முதல் இரவு 7மணி வரை 5 முறை இயக்கப்பட்டது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஊரடங்கு பாேடப்பட்டது. அதன் பிறகு பஸ் இயக்கப்பபடவில்லை. இதனால் பள்ளிக்கூடம். கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அனைவாின் நலன் கருதி நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை மீண்டும் இயக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




