கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அதிக கற்களை ஏற்றி செல்லும் லாரிகளால் விபத்து
கரூர், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு கற்கள் அனுப்பப்பட்டு வருகிறது.இந் நிலையில் லாரியில் அதிக அளவு பெரிய கற்களை பாடி மட்டத்திற்கு மேல் ஏற்றி செல்லும் போது லாரிகள் அதிவேகத்தில் செல்லும்போது லாரியின் பாடி மட்டத்திற்கு மேல் உள்ள கற்கள் தார் சாலையில் விழுந்து செல்கின்றன .லாரிக்கு பின்னால் வரும் வாகனங்களின் மீது கற்கள் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.