Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருச்சிராப்பள்ளி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • இலால்குடி
  • மண்ணச்சநல்லூர்
  • மணப்பாறை
  • முசிறி
  • திருவரங்கம்
  • திருவெறும்பூர்
  • துறையூர்
  • திருச்சிராப்பள்ளி கிழக
  • திருச்சிராப்பள்ளி மேற்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • புகார் அளிக்க வருபவர்கள் அவதி
13 Aug 2023 11:40 AM GMT
மண்ணச்சநல்லூர்
#37891

புகார் அளிக்க வருபவர்கள் அவதி

மற்றவை
சமயபுரம், மண்ணச்சநல்லூர்
தெரிவித்தவர்: பக்தர்கள்

பொதுமக்கள் தங்கள் குறைகளை கூறுவதற்காக போலீஸ் நிலையம் வரும்போது அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும், வயதானவர்கள் மற்றும் பெண்களை அமர வைத்து விசாரிக்க வேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் வரவேற்பாளர் என்று போர்டு வைத்து போலீஸ் நிலையம் வரும் பொதுமக்கள் அமர்ந்து முறையிடுவதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு போலீஸ் நிலையம் முன்பும் நீண்ட பெஞ்சு போடப்பட்டு உள்ளது. போலீஸ் நிலையத்திற்கு புகார் கூற வரும் வயதானவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் அமர்ந்து தங்கள் பிரச்சினைகள் குறித்து முறையிட்டு மனுக்கள் கொடுத்து செல்கின்றனர். இந்நிலையில் சமயபுரம் போலீஸ் நிலைய வரவேற்பாளர் மேஜை முன்பு போடப்பட்டிருந்த பெஞ்ச் சில நாட்களாக காணவில்லை. இதனால் வயதானவர்கள், கர்ப்பிணிகள், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் உள்ளிட்டோர் தங்கள் உடல் உபாதைகளுடன் நின்று கொண்டே போலீசாரிடம் நீண்ட நேரம் தங்களுடைய பிரச்சினைகள் குறித்து முறையிடுகின்றனர். இது அவர்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick