திருப்பூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
புகையால் மாணவர்கள் அவதி
அவினாசி, அவினாசி
தெரிவித்தவர்: -குட்டிகுமார் 
புகையால் மாணவர்கள் அவதி
பெருமாநல்லூர் ஊராட்சியில் சுடுகாடு பகுதியில் தினமும் தீப்பிடித்து புகை மண்டலமாக காணப்படுகிறது. அருகில் ஊராட்சி பள்ளி உள்பட 3 பள்ளிகள் அருகில் உள்ள நிலையில் மாணவ-மாணவிகளை பற்றி கொஞ்சம் கூட யோசனை இல்லாமல் குப்பையை கொட்டுகிறார்கள். அந்த சுடுகாடு பகுதியில் தினமும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. புகைமண்டலமாக காட்சியளிப்பதால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுகிறது. எனவே பெருமாநல்லூர் ஊராட்சி நிர்வாகம் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நலன் கருதி இதற்கு உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குட்டிகுமார், பெருமாநல்லூர்
86675 81996





