புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நீர்த்தேக்க தொட்டியில் வளரும் மரம்
கீரமங்கலம், புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கோவில் கோபுரங்கள், அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் பறவைகளின் எச்சங்களில் இருந்து முளைக்கும் ஆலமரம், அரச மரக்கன்றுகள் உடனுக்குடன் அகற்றப்பதாததால் மரங்களாக வளர்ந்து கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு உடைந்து சேதமடைந்து வருகிறது. இதேபோல கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள சுமார் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர்தேக்கத் தொட்டியில் பல ஆண்டுகளாக ஆலமரக்கன்று வளர்ந்து வருவதால் தண்ணீர் தொட்டி சேதமடையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





