கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் கிடக்கும் ஒயர்கள்
தவுட்டுப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் பகுதியில் சாலையின் நடுவே பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு சொந்தமான டெலிபோன் கேபிள்கள் ஆங்காங்கே கிடக்கிறது. இதன் காரணமாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் டெலிபோன் கேபிள் ஒயர்கள் டயரில் பட்டு கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே டெலிபோன் கேபிள் ஒயர்களை சாலையில் ஓரமாக போட்டு விபத்தினை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.