கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்குடையில் ஒட்டப்படும் சுவரொட்டிகள்
குந்தாணிப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: பயணிகள்
கரூர் மாவட்டம் ஈரோடு -கரூர் நெடுஞ்சாலையில் நொய்யல் அருகே குந்தாணிப்பாளையம் நத்தமேடு பஸ் நிறுத்தம் அருகே லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த நிழற்குடையில் பொதுமக்கள் அமர்ந்திருந்து பஸ் ஏறி பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் நிழற்குடைக்குள் பல்வேறு வகையான விளம்பர சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். இதனால் நிழற்குடையே சுவரொட்டிகளாக காட்சியளிக்கிறது. இதில் பல்வேறு வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பயணிகள் முகம் சுழித்து செல்கின்றனர். எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நிழற்குடைக்குள் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றி சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.