கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறக்கப்படாத சேவை மையம்
நொய்யல், கரூர்
தெரிவித்தவர்: ராஜு
கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி சார்பில் நொய்யல் அருகே குறுக்கு சாலையில் உள்ள பங்களா நகரில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் திறப்பு விழாவும் நடைபெற்று விட்டது. ஆனால் சேவை மையத்தை திறந்து வைத்து சேவைகள் செய்யப்படவில்லை. இந்த சேவை மையம் அந்த பகுதி விவசாயிகள், பொதுமக்கள், மாணவ- மாணவிகளுக்கு தேவையான பல்வேறு வகையான சான்றிதழ்களை வழங்குவதற்காக தொடங்கப்பட்டது. இந்த சேவை மையம் திறக்கப்படாததால் விவசாயிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.