Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருச்சிராப்பள்ளி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • இலால்குடி
  • மண்ணச்சநல்லூர்
  • மணப்பாறை
  • முசிறி
  • திருவரங்கம்
  • திருவெறும்பூர்
  • துறையூர்
  • திருச்சிராப்பள்ளி கிழக
  • திருச்சிராப்பள்ளி மேற்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • இருக்கை இன்றி தவிக்கும் ரெயில்...
23 July 2023 12:00 PM GMT
திருச்சிராப்பள்ளி மேற்
#36666

இருக்கை இன்றி தவிக்கும் ரெயில் பயணிகள்

இருக்கை இன்றி தவிக்கும் ரெயில் பயணிகள்
X
மற்றவை
திருச்சி, திருச்சிராப்பள்ளி மேற்
தெரிவித்தவர்: ரியாஸ்

திருச்சி ரெயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான ரெயில்கள் வந்து செல்கின்றன. இங்கு வரும் ரெயில்களில் ஏராளமான ரெயில் பயணிகள் ஏறி வெளியூருக்கு செல்கின்றனர். அப்போது இரவு நேரத்தில் ரெயில் பயணிகள் முன்பதிவு இல்லாத ரெயில் பெட்டிகளில் ஏற முடியாத அளவிற்கு கூட்ட நெறிசல் அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள், இருக்கைகளிலும், உடைமைகளை வைக்கும் பகுதிகளிலும் படுத்து உறங்கிக் கொண்டு வருகின்றனர். அவர்களை எந்திரிக்க கூறினாலும், அவர்கள் எந்திரிக்க மறுக்கின்றனர். இதனால் பயணிகள் இருக்கைகள் இன்றி கால்கடுக்க நின்று பயணம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது. இதனால் சிலர் ரெயில் பெட்டியின் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்கின்றனர். இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே இதுகுறித்து ரெயில்வே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து முன்பதிவு இல்லாத பெட்டிகளில் உறங்கும் பணயிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick