நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாய்ந்த மரம் அகற்றப்படுமா ?
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: பாஸ்கர்
நாமக்கல் - மோகனூர் சாலையில் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளிட்ட கல்வி அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றை சுற்றிலும் ஏராளமான மரங்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த காற்றுடன் கூடிய கனமழைக்கு சுற்றுச்சுவரை ஒட்டி இருந்த மரம் ஒன்று வேரோடு சரிந்து விழுந்தது. இந்த மரம் வழித்தடத்தில் விழுந்து கிடப்பதால் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி செல்வோர் கடும் அவதி அடைந்து வருகினறனர். எனவே இந்த மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
-- ராமசாமி, நாமக்கல்.





