மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கம்பருக்கு மண்டபம் அமைக்கப்படுமா?
தேரழந்தூர், மயிலாடுதுறை
தெரிவித்தவர்: பிரகாஷ்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் தேரழந்தூர் கிராமத்தில் கம்பர் பிறந்து வளர்ந்த இடம் உள்ளது. இந்த இடம் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் கம்பர் பிறந்து வளர்ந்த இடம் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக அந்த இடத்தில் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளிக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட இடத்தை சீரமைத்து பராமரிக்கவும், கம்பருக்கு மண்டபம் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?