கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஊராட்சி சேவை மையம் திறக்கப்படுமா?
பசுபதிபாளையம், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம், பசுபதிபாளையத்தில் ரூ.13 லட்சத்தில் ஊராட்சி சேவை மையம் கட்டிடம் கட்டப்பட்டது. அந்த சேவை மைய கட்டிடம் திறப்பு விழா செய்யப்பட்டும் அது செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது. ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், மாணவ ,மாணவிகள், விவசாயிகள் பல்வேறு சான்றிதழ்களை பெறக்கூடிய வாய்ப்பு இருந்தும் திறக்கப்படாததால் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் புன்னம் சத்திரம் பகுதிக்குச் சென்று அங்குள்ள சேவை மையத்தில் தங்களுக்கு தேவையான பல்வேறு சான்றிதழ்களை பெற்று வருகின்றனர். எனவே புன்னம் ஊராட்சி நிர்வாகம் பசுபதிபாளையத்தில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தை திறந்து வைத்து விவசாயிகள் ,பொதுமக்கள், மாணவ ,மாணவிகளுக்கு தேவையான சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.