ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான பள்ளம்
அந்தியூர், அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூர் வாரச்சந்தை முன்பு சாக்கடை கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் 15 நாட்களாகியும் இதுவரை பணி நடைபெறவில்லை. பள்ளம் திறந்தநிலையிலேயே கிடக்கிறது. இதனால் அந்த வழியாக வாரச்சந்தைக்கு செல்லும் வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பள்ளத்துக்குள் தவறி விழுந்து அசம்பாவித சம்பவம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு சாக்கடை கால்வாயை அமைத்து பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.