- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மழைநீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிப்பு
திருச்சி ஒத்தக்கடை சிக்னலில் இருந்து கான்வென்ட் ரோடு வழியாக செல்லும் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள். திருச்சியில் கனமழை பெய்யும் போது மேலப்புதூர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி விடும். அது போன்ற சமயங்களில் அனைத்து வாகனங்களும் மேலப்புதூர் மார்சிங்பேட்டை, பீமநகர் பகுதியை கடந்து தான் பாலக்கரை பாலம் வழியாக சென்று வருகின்றன. பீமநகர் மார்சிங்பேட்டை சாலையில் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அப்போது மாற்றுப்பாதையாக பழைய போஸ்ட் ஆபிஸ் ரோட்டை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகிறார்கள். அங்கேயும் மழை தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் எந்த வழியாக செல்வது என தெரியாமல் அவதி அடைகிறார்கள். ஆகவே பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் சாக்கடைகளை தூர்வாரி மழை தண்ணீர் தேங்காத வகையில் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.




