திருநெல்வேலி 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
நாங்குநேரி, நாங்குநேரி
தெரிவித்தவர்: பிரிதிவிராஜ் 
இட்டமொழி, பரப்பாடி, திசையன்விளை அரசு கால்நடை ஆஸ்பத்திரிகளில் டாக்டர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அங்கு கால்நடை ஆய்வாளர், ஆய்வக பணியாளர், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே கால்நடை ஆஸ்பத்திரிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டுகிறேன்.




