அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகமாக செல்லும் லாரிகளால் விபத்து
வி.கைகாட்டி., அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம், வி.கைாகட்டிக்கு தெற்கே அமைந்துள்ளது மு.புத்தூர் கிராமம். இங்கு தனியார் சுண்ணாம்பு கல் சுரங்கம் ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் இருந்து லாரிகளில் சுண்ணாம்பு கற்களை ஏற்றிக் கொண்டு தினமும் மங்கட்டான், சேலத்தார் காடு, நாமங்கலம்பிரிவு வழியாக அதிக பாரத்துடன் மின்னல் வேகத்தில் செல்கிறது. இதனால் அடிக்கடி அப்பகுதியில் விபத்து ஏற்படுகிறது. மேலும் குறிப்பிட்ட நேரத்தை தாண்டியும் லாரிகள் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.