கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி கட்டிடம்
கட்டிப்பாளையம், கரூர்
தெரிவித்தவர்: இளக்கியா
கரூர் மாவட்டம் திருக்காடுதுறை அருகே கட்டிப்பாளையத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளி மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கட்டிடம் கட்டப்பட்டு சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது. பள்ளிக்கூடத்தை ஒட்டி அருகாமையில் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் அருகாமையில் விவசாய நிலங்களில் இருந்து பாம்புகள், விஷப்பூச்சிகள் பள்ளிக்குள் வந்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.