திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கோழி கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
குழுமணி, திருச்சிராப்பள்ளி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம், குழுமணி பகுதியில் உள்ள சில்லரை கோழி கடைகள் மூலமாக கோழி கறிகள் விற்பனை செய்யப்பட்டு, அவற்றின் கழிவுகளை குழுமணி ஊராட்சிக்கு உட்பட்ட கோப்பு- எட்டரை சாலையின் ஓரத்தில் கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமல்லாது, கோழி கழிவுகள் கொட்டபடுகின்ற சாலை, மிக புகழ் பெற்ற வயலூர் முருகன் கோவில் செல்லும் மிக முக்கியமான சாலையாகும். இந்த குழுமணி சாலை வழியாக வயலூர் மட்டுமல்லாது, சோமரசம்பேட்டை வழியாக திருச்சி பகுதியை இணைக்கும் மிக முக்கியமான சாலையாகும். இந்த சாலையில் தினமும் நூற்றுகணக்கானவர்கள் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் கோழிக்கழிவுகள் கொட்டப்படுவதினால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





