ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கட்டிடம் அகற்றப்படுமா?
சின்னத்தம்பிபாளையம், அந்தியூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
அந்தியூர் ஒன்றியம் சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அண்ணமார் கோவில் வீதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பாழடைந்த கட்டிடம் பாதி இடிந்த நிலையில் காணப்படுகிறது. இது எப்போது வேண்டுமானாலும் கீழே இடிந்து விழலாம். அப்போது அந்த வீதி வழியாக செல்பவர்கள் மீது விழுந்தால் அசம்பாவித சம்பவங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த கட்டிடத்தை உடனே அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.