திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கரடிவாவி அரசு மருத்துவமனையைதரம் உயர்த்த வேண்டும்
பல்லடம், பல்லடம்
தெரிவித்தவர்: ராஜா
கரடிவாவி அரசு மருத்துவமனையை
தரம் உயர்த்த வேண்டும்
பல்லடம் அருகே உள்ள கரடிவாவி அரசு மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பாக செயல்பட்டு வந்தது. தற்போது போதிய மருத்துவர்கள் இல்லாமலும், இரவு நேர காவலாளி கூட இல்லாத நிலையில் உள்ளது. தினசரி 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்து செல்லும் நிலையில், மருத்துவமனை வளாகம் போதிய பராமரிப்பு இன்றி உள்ளது. டாக்டர் காலை 9 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பணிபுரிகிறார். செவிலியர் மாலை 3 மணி வரை பணி புரிகின்றார். இந்த மருத்துவமனையில் அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது. எனவே மருத்துவமனையை பராமரிப்பு செய்து தரம் உயர்த்தி 24 மணி நேரமும் செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா,கரடிவாவி.
8797654253