ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நாய்கள் தொல்லை
அந்தியூர், அந்தியூர்
தெரிவித்தவர்: அருள்
அந்தியூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டு ரோட்டில் ஓடி வந்து இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து பலத்த காயம் அடைகின்றனர். மேலும் ரோட்டில் செல்பவர்களை நாய்கள் கடித்து குதறி விடுகின்றன. அதனால் பொதுமக்கள் அச்சத்தில் ரோட்டில் செல்ல வேண்டிய நிலைமையில் உள்ளனர். பொதுமக்களின் நலன் கருதி நாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.





