Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருச்சிராப்பள்ளி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • இலால்குடி
  • மண்ணச்சநல்லூர்
  • மணப்பாறை
  • முசிறி
  • திருவரங்கம்
  • திருவெறும்பூர்
  • துறையூர்
  • திருச்சிராப்பள்ளி கிழக
  • திருச்சிராப்பள்ளி மேற்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • அதிகாலையிலேயே தொடரும் மது...
24 May 2023 4:19 PM GMT
மண்ணச்சநல்லூர்
#33263

அதிகாலையிலேயே தொடரும் மது விற்பனை

மற்றவை
சமயபுரம், மண்ணச்சநல்லூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து பல பேர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், அதனை விற்பனை செய்பவர்கள், அரசு மதுபான கடைகளில் மொத்தமாக மதுபாட்டுகளை வாங்கி அனுமதி இல்லாத நேரங்களில் விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. அறிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து ஒரு சில நாட்கள் மட்டுமே திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெறாமல் இருந்தது. ஆனால் மீண்டும் சமயபுரம், எதுமலை, சிறுகனூர், வலையூர், திருப்பைஞ்சீலி, கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட், சிறுகாம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதிகாலையிலும், இரவு அரசு மதுபான கடையை பூட்டிய பிறகும் மது விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யும் போது தேவையில்லாத தகராறும் ஏற்படுகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இது சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் மனித உயிரிழப்புகள் நடைபெறாமல் இருக்கும் வகையிலும், அடிதடி, வெட்டு- குத்து போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் போலீஸ் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick