கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வீடுகளுக்குள் செல்லும் மழைநீரால் அவதி
நொய்யல், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்,
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் தார் சாலையின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டது .புதிய பாலம் கட்டுவதற்காக பாலத்தை ஒட்டி மண் சாலை அமைக்கப்பட்டு மண்சாலையின் அடியில் குழாய் பதிக்கப்பட்டு அந்த குழாய் வழியாக கவுண்டன் புதூர் பகுதியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் மழைநீர் செல்லும் வகையில் புகலூர் வாய்க்கால் வரை சிறிதாக நெடுகிலும் பொக்லைன் மூலம் குழி பறிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக மழைநீர் கால்வாய் வழியாக வரும்போது வேகமாக வெளியேறி செல்ல முடியாமல் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக மழைநீர் கால்வாய் வழியாக வரும்போது வேகமாக வெளியேறி செல்ல முடியாமல் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.