சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாக்கடை கால்வாயால் விபத்து
Tharamangalam, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: சசிகுமார் (சமூக ஆர்வலர்), தாரமங்கலம்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி பஸ் நிலையத்தில் கைலாசநாதர் கோவில் தெப்பகுளம் வளைவில் உள்ள ராஜ வாய்க்கால் திறந்த நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பஸ் நிலையத்திற்கு இருசக்கர வாகனங்களில் வரும் பொது மக்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை சிமெண்டு சிலாப்புகள் கொண்டு மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?