தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வீடுகளை சூழ்ந்த மழைநீர்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த குண்டல அள்ளி கிராமத்தில் மழைபெய்யும்போது அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துவிடுகிறது. மேலும் அந்த பகுதி வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் டெங்கு காய்ச்சலால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து 3 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட துறைக்கு பல முறை சொல்லியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மழைநீர் செல்ல வடிகால் வசதி ஏற்படுத்தி தர துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரஷாந்த், குண்டலஅள்ளி.